Sunday 1 July 2012

காதல் மழை


மழைத்துளிகளின் 
முத்தத்தில் நனைந்து 
நாணத்துடன்  
உன் உடலோடு ஒட்டிக் கொண்ட 
வெள்ளைச் சட்டையை 
வேடிக்கை பார்க்க வைத்தது 
இந்த 
இனிய ஜூலை மாதம்....!


9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் on 1 July 2012 8:24 pm said...

காதல் மழையில் நனைந்தோம். ;)

வை.கோபாலகிருஷ்ணன் on 1 July 2012 8:26 pm said...

வளைந்த மூக்குடன்
அழகிய பச்சைக் கிளியொன்று
ப்றந்து வந்து அமர்ந்துள்ளதே

“தென்காசித் தமிழ்ப் பைங்கிளி”

அவர்களின் பெயருக்குக்கீழே!

சூப்பர். ;)))))

everestdurai on 1 July 2012 8:32 pm said...

pro fileஅருமை நான் மழையில் நனைந்து வந்தால் யார் பார்ப்பது “தென்காசித் தமிழ்ப் பைங்கிளி”
கவிதை அருமை தொடரவும்

சித்தாரா மகேஷ். on 1 July 2012 8:59 pm said...

சிறிய கவி ரொம்ப அருமை.வாழ்த்துக்கள்.
Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

rishvan on 1 July 2012 9:28 pm said...

அருமை.... வெள்ளைச் சட்டைக்கு நாணம்... அருமையான வரிகள்....

Seeni on 2 July 2012 4:35 am said...

mmmm..

வே.சுப்ரமணியன். on 2 July 2012 7:49 am said...

நினைவுகளில் நனைவதுவும் சுகம்தான்!
"நினைவுகள்", "மழைத்துளி" அருமை!

இமா on 3 July 2012 4:21 am said...

கிளியும் அருமை, கவிதையும் அருமை.

படைப்பாளி on 4 July 2012 3:47 pm said...

மழை முத்தம் இனித்தது..அருமை

Post a Comment

 

Friends

Blog List